குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
பதஞ்சலி யோகம்
Written by குருஸ்ரீ பகோராஓம் சிவாய நமக!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
-**-**-**-
“பதஞ்சலி முனி” வணக்கம் மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக்கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதஞ்சலி யோக முறைகள்-
சூத்திரம் என்றால் இலக்கணம் முதலிய சாத்திரங்களை குறைந்த சொற்களில் சொல்வது என்பதாகும். அவ்வாறு நான்கு பிரிவுகளைக் கொண்ட 196 நூற்பா சூத்திரங்களை கொண்டது இந்த பதஞ்சலி யோகமாகும். பதஞ்சலி முனிவர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்தவர். இதில் எந்த மதமும் எந்தக் கடவுளும் கூறப்படாததால் எல்லோராலும் போற்றப்படுகிறது. இந்த யோக சூத்திரங்கள் மிகவும் பழமையானது.
பதஞ்சலி யோகத்தின் நான்கு பகுதிகளாவன-
1. சமாதி பாதம் - 51 சூத்திரம்
2. சாதன பாதம் - 55 “
3. விபூதி பாதம் - 56 “
4. கைவல்ய பாதம் - 34 “
மொத்தம் = 196 சூத்திரங்கள்
******
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.