gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 06 June 2018 12:26

சஷ்டி திதி!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

&&&&&

 

சஷ்டி திதி!

திதிக்குரிய விநாயகர்- துவிஜ கணபதி. முருகனுக்குந்த இந்நாளில். பழம் மட்டும் உண்டு பூஜை. காய்கறிகள் சாப்பிடவும். முருகன் தேவரின் சேனாபதி ஆன நாள். புரட்டாசி சஷ்டி விசேஷ பலன் தரும். சஷ்டியில் உபவாசம் இருந்தால் கருப்பையில் கரு உண்டாகும்- ஐப்பசி வளார்பிறை சஷ்டியில் ஷண்முகனை நினைந்து விரதம்- சந்தான பாக்யம் கிடைக்கும். சர்வமங்களம் சேரும். சஷ்டி விரதம் என்பது ஐப்பசி மாதம் அமாவசையிலிருந்து தொடங்கி வளர்பிறை ஆறாவது நாள் சஷ்டி அன்று நிறைவு. சஷ்டி தேவி- தேவர்கள் அசுரர்கள் போரில் முருகன் தேவர்களின் படைத் தளபதியாகப் பொருப்பேற்று களத்தில் செய்த வீரத்தின் அழகைக் கண்ட மகாவிஷ்ணுவின் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் நிலத்தில் சிந்த அது ஒரு பெண் வடிவமானது. மக்களுக்கு ஆனந்தத்தையும் நலத்தையும் அருள வல்லவள் என மகாலட்சுமி ஆசீர்வதித்தாள். அமாவாசைக்கு அடுத்த ஆறாம் நாள் தோன்றியதாள் சஷ்டி எனப் பெயர் சூட்டினர். ஐராவதம் அப்பெண் குழந்தையை தேவேந்திரனிடம் கொடுக்க இந்திரனும் இந்திராணியும் சஷ்டி தேவியை தங்கள் மகளாகப் பாவித்து வளர்த்தனர். சஷ்டி தேவி வீரத்துடன் தேவர்கள் படையிலிருந்து போர் புரிந்தாள். தேவர்கள் சேனையில் இணைந்து போரிட்டதால் தேவசேனா எனப்பட்டாள். இந்திரன் தேவசேனாவை முருகனுக்கு மணம் செய்துவித்தான். இந்நிகழ்வே சூர சம்ஹார நிழ்வின் இறுதியில் தெய்வானையின் திருக்கல்யண வைபவம் நடைபெறுகின்றது. பெண்களுக்கும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்களது குழைந்தைக்கும் பாதுகாப்பு அளிப்பவள்

$$$$$

Read 15963 times Last modified on புதன்கிழமை, 06 June 2018 15:35
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931585
All
26931585
Your IP: 3.90.242.249
2024-03-28 23:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg