ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
$$$$$
மகான்கள்
பூ உலகின் மானிடராய் பிறந்து உயிர்கள் மேல் நிலையடைய பந்தங்கள் துறந்து பணியாற்றிய மகான்கள் பற்றிய தொகுப்பு.
1. ஆதிசங்கரர் !
2. குமாரிலபட்டர்!
3. கோவிந்த பகவத் பாதர்!
4. சனந்தனர்-பத்மபாதர்!
5. தாயுமானவர்!
6. துளசிதாசர்!
7. மண்டனமிச்ரர்!
8.ராகவேந்திரர்!
&&&&&