Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 11:38

ஸ்ரீ நாகராஜன் காயத்ரீ

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

அகரமாய் எழுந்தாய் போற்றி
அறிவாக மலர்ந்தாய் போற்றி
அகிலத்தின் புகலே போற்றி
அறுகினை உவப்பாய் போற்றி

######

ஸ்ரீ நாகராஜன் காயத்ரீ
(சர்ப்ப தோஷங்கள் விலகிட, சந்தான பாக்யம் பெற)

”ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே,
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்”

(ஸர்பங்களின் அரசே, ஒளிமிகக் கொண்ட நாகமணியை
வைத்திருக்கும் நாகதேவனே, நலம் தந்து
குலம் காப்பாய் வலம் வந்து உனைப் பணிந்தேன்.)

######

Read 12733 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 December 2017 05:07
Login to post comments