gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: அன்பே இன்பம்!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அன்பே இன்பம்!

    ஒர் இளைஞனுக்கும் இளைஞிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்வில் அன்புடன் இனைந்து இன்பங்களை அடைந்தனர். இனிய இல்லறவாழ்வின் அடையாளமாக குழந்தைகளைப் பெற்றனர். கடமைவுணர்வுடன் சிறப்பாக வளர்த்து அவர்களுக்கு நல்வாழ்வு வாழ வழிகளைக் காண்பித்து திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்தனர். வயதானது. வாழ்வில் அனைத்தும் பெற்ற திருப்தி நிம்மதி கொண்டு இருந்தனர். வயதானதால் வேலை செய்ய முடியாததால் கிடைத்தைக் கொண்டு சந்தோஷத்துடன் வாழ்ந்தனர்.
    எப்போதும் வரும் சுபதினங்கள் வந்து போயின. முடிந்தளவிற்கு கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வருடம் வரவிருக்கும் திருமணநாளை கொண்டாட நினைத்தனர். இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவருக்கு அன்பு பரிசு கொடுக்க நினைவு கொண்டனர். தன் அன்பு மனைவிக்கு பரிசு கொடுக்க தன்னிடம் நிதியில்லை என்பதால் வேறு வழியின்றி தன் ஒவ்வொரு திருமணத்தன்றும் இனியநினைவுகளுடன் அணியும் தன் திருமண ஆடையை விற்று அந்தப் பரிசை வாங்கிட முடிவு செய்து அதன்படி மகளிர் கொண்டையில் அணியும் ஓர் அழகிய ஆபரணத்தை வாங்கிவந்தார்.
    அதைப்போலவே தன் அன்புக் கணவருக்கு பரிசு கொடுக்க தன்னிடம் நிதியில்லை என்பதால் வேறு வழியின்றி தன் ஒவ்வொரு திருமணத்தன்றும் இனியநினைவுகளுடன் அலங்காரம் செய்து கொள்ளும் தன்சிகையை விற்று, தன் கணவர் திருமணத்தன்று அணியும் ஆடையை அழகுபடுத்த ஓர் அழகிய வண்ணக் கற்கள் பதித்த ஆபரணம் ஒன்றை வாங்கி வந்தார்.
இருவரும் அந்த அன்பு இல்லத்தில் சந்தித்துபோதுதான் உண்மை தெரிந்தது. தன் மனைவி அவள்தன் சிகைவிற்று தன் திருமண ஆடைக்கு ஆபரணம் வாங்கி வந்ததும், தான் அவளின் சிகையை அழகுபடுத்த ஆடையை விற்று ஆபரணம் வாங்கி வந்ததும். அன்பு பரிசுகளை இருவரும் உபயோகிக்க முடியா நிலை. இருப்பினும் இருவரின் அன்பு அளவிடமுடியாதது. எவரின் அன்பு சிறப்பு! ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் பண்பே சிறந்த அன்பு, அதுவே வாழ்வின் நிறைவான இன்பம்!

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26936383
All
26936383
Your IP: 54.152.5.73
2024-03-29 06:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg