குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: எது சரி! எது தவறு!
எது சரி! எது தவறு!
ஒரு ஞானியிடம் எந்த நிகழ்வையும் எப்படி சரி என்றும் தவறு என்றும் கண்டுபிடிப்பது என ஒர் சீடன் கேட்டான். ஞானி சொன்னார். ஒருவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டால் அதற்கு ஒவ்ரொருவரும் ஒரு பதிலைச் சொல்வர். அதில் எது சரி, தவறு என கண்டுகொள்வது உன் திறமை என்றார். மேலும் அவர் எல்லா சீடர்களையும் வரவழைத்து, இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டார்.
ஒருவர், ராமயணத்தில் 4சகோதரர்களும், மகாபாரதத்தில் 5சகோதர்கள் இருக்கின்றனர் என்றார். அடுத்தவர், ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரனுக்கும் தனித்தனி மனைவிகள். மகாபாரதத்தில் ஐவருக்கும் ஒரே மனைவி என்றார். இன்னொருவர், ராமன் 14ஆண்டுகள் வனவாசம் செய்தான். பாண்டவர்கள் 13ஆண்டுகள் வனவாசமும் 1ஆண்டு அஞ்ஞாத வாசம் மேற்கோண்டார்கள் என்றார். மற்றொருவர், ராவணன் பெண்ணாசையாலும், துரியோதனன் மண்ணாசையாலும் அழிந்தனர் என்றார்.
ஒரு கேள்விக்கு ஒரே பதில் கிடைக்கவில்லை. அவர்களின் கவனத்தை ஈர்த்த பகுதியிலிருந்து பதில்கள் கிடைத்துள்ளது. எல்லாமே ஏறக்குறைய சரியான சுருக்கமான பதில்களே. இதில் எது சரி, எது தவறு என்பதை நீங்கள் எந்தகோணத்தில் இருந்து பார்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து பதில் அமையும் என்றார். எது சரி என்று யோசித்து முடிவு செய்யவேண்டும்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.