gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: கலி தோஷம்!

சனிக்கிழமை, 27 April 2019 10:10

கலி தோஷம்!

கலி தோஷம்!

மனிதர்கள் அன்பு, கருணை, பரிவு என்ற நல்ல குணங்களோடும் நல்ல எண்ணங்களோடும் இறைவன்மீது மாறாத நம்பிக்கையுடன் கிருதயுகம், துவாபர யுகம், திரேதாயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் வாழ்ந்து வந்ததால் சிக்கலில்லா சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தனர். கலி பிறப்பதற்குச் சில ஆண்டுகளிலிருந்து அவர்களின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. துவாபர யுகம் முடியும் தருவாயில் ஒரு ஊரில் இரண்டு விவசாயிகள் நட்புடன் வாழ்ந்து வந்தனர்.

அவர்களில் ஒருவன் தன்னிடமிருந்த நிலத்தை மற்றவனுக்கு விற்று விட்டான். நிலத்தை வாங்கிய விவசாயி நிலத்தை உழுது பயிர் செய்ய நினைத்து உழ ஆரம்பித்தான். அப்போது நிலத்திலிருந்து ஒரு கலசம் கிடைக்க அதை எடுத்துக் கொண்டு தன் நணபனிடம் ஓடினான். நிலத்தை உழும்போது இந்தக் கலசம் கிடைத்தது. நீ வைத்துக் கொள் என்றான். நிலத்தை விற்றவன் நிலத்தை எப்போது உனக்கு விற்று விட்டேனோ அப்போதே அதுவும் அதில் உள்ள பொருள்களும் உனக்கே சொந்தம் என்றான். நிலத்தை வாங்கியவன் நிலத்தை உழுது பயிர் செய்து அதில் வரும் பலன்தான் எனக்கு. அதற்கு முன்பே நிலத்தில் இருந்த கலசம் உனக்குத்தான் சேர வேண்டும் என இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு முடிவுக்கு வராத நிலையில் இருவரும் படுத்துறங்கச் செல்வோம் இறைவன் கனவில் யாருக்குச் சொந்தம் எனக் கூறுகின்றாறோ அதன்படியே செய்வோம் என முடிவு கொண்டு படுத்துறங்கச் சென்றனர்.

அந்த இரவுடன் துவாபரயுகம் முடிந்து நள்ளிரவில் கலி பிறந்தது. காலையில் இருவரும் சந்தித்தபோது எந்தெந்தக் காரணங்களால் நேற்று தனக்குச் சொந்தமில்லை என்று சொன்னார்களோ அதே காரணங்களைக் கூறி அந்தக் கலசம் தனக்கே சொந்தம் என வாதாடி முடிவு வராமல் கோபம் தலைக்கேறி இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்தனர். அந்தச் செல்வம் மீண்டும் புதையுண்டது.

கலி காலம் பொல்லாதது. கலி புருஷனின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் மக்களின் குணநலங்கள் மாறும். நல்லவர்கள் எதையும் சிந்தித்து செயல் ஆற்றவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இல்லையேல் துன்பம் துயரம்தான்!-குருஸ்ரீ

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27041519
All
27041519
Your IP: 3.144.189.177
2024-04-19 16:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg