gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: கோபம் வேண்டம்ஆறாவது அறிவு!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கோபம் வேண்டம்-ஆறாவது அறிவு!

    அந்த ஞானிக்கு கோபமே வராது. அதை நன்றாகப் புரிந்துகொண்ட சீடனுக்கு அது எப்படி சாத்தியம் என்று அவரிடம் விளக்கம் கேட்டான். ஞானி சொன்னார், நான் அடிக்கடி படகில் அமர்ந்து தியானிப்பது வழக்கம். அப்போது நான் இருந்த படகை யாரோ முட்டினார்கள். எனக்கு சரியான கோபம், என் தியானத்தைக் கலைத்துவிட்டார்களே என்று. கண்திறந்து பார்த்தபோது என்படகை முட்டியது ஓர் வெறும் தளையறுந்த படகு. அதன் மேல் எப்படி கோபம் கொள்வது. அன்றுதான் புரிந்தது ஒவ்வொரு நிகழ்வுக்கும் எதோ ஓர் கரணம். அது புரியாமல் நாம் கோபப்பட்டு என்ன பயன். என்னை கோபப்படுத்தும் நிகழ்வுகள் ஓர் தளையறுந்த படகு என நினைத்துக் கொள்வேன். கோபம் வராது என்றார்.
    சீடனுக்கு ஓரளவு புரிந்தது. ஓர்நாள் சீடர்களுடன் வெளியில் சென்று கொண்டிருந்த போது ஞானியின்மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவர்மீது கல்லை எறிந்து ஓடப்பார்த்தான். சீடர்கள் விரைந்து அவனைப்பிடித்து அடிக்க முயன்றனர். ஞானி சீடர்களிடம் அவன் ஓர் தளையறுந்த வெற்றுப் படகு. அவனை துன்புறுத்தாதீர்கள். அவனை அழைத்துவாருங்கள் என்று அருகில் அழைத்து தன்னிடம் உள்ள பழங்களில் ஒன்றைக் கொடுத்தார். தன்மீது எதாவது சாபம் இட்டுவிடுவார் எனப் பயந்தவனுக்கு பழ ம்கிடைத்தது. அன்பின் வயப்பட்டான். அதுகாறும் கொண்டிருந்த வெறுப்பு மறைந்தது.
    சீடர்கள் அவன்மீது நீங்கள் கோபம் கொள்ளவில்லை. அதுசரி. எதற்காக பழம் தந்து உபசரிக்கின்றீர்கள் என்றனர். ஞானி சொன்னார் தன் மீது கல் எறிந்தவனுக்கு ஐந்தறிவுடைய மரம் பழம் தரும்போது, மனிதநேயத்துடன் நான் கனி தருவது தப்பாகாது என அறிவுரை பகர்ந்தார். கல்வீசியவன் மனிதனான். மகானின் காலில் விழுந்தான்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27079426
All
27079426
Your IP: 3.135.216.174
2024-04-25 20:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg