gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: செடியில் காய்க்கும் பணம்!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

செடியில் காய்க்கும் பணம்!

    ஒரு மந்திரியின் வீட்டில் களவு போயிருந்தது. காவலர்கள் தேடினார்கள் கண்டு பிடிக்க முடியவில்லை. பல நாட்களாகியும் எந்த தடயங்களும் இல்லை. காவலர் தலவன் பதவிக்கு ஆபத்து வரும் போலிருந்தது. அவர் ஏழை ஒருவனின்மேல் திருட்டுப்பட்டம் கட்டினார். மந்திரி அவனுக்கு தண்டனை வழங்கினார். அப்போது அந்த ஏழை தன் திறமை அநியாயமாக இப்படி வீனாகப் போகிறதே என்றான். காவலர் தலைவன் அப்படி என்ன உன்னிடம் திறமை இருக்கின்றது என்றான்.
    ‘நான் பணத்தை நொடியில் காய்க்க வைப்பேன்’ என்றான். தகவல் மந்திரிக்குச் சென்றது. தண்டனை ரத்து செய்யப்பட்டது, நீ சொன்னது உண்மைதானா! என மந்திரி கேட்டார். ஆம். சத்தியம் என்றான். உடனடியாக அப்படி ஒருச் செடியை வளர்ப்பதற்கு, விதைக்கு, மூலதணத்திற்கு அந்த ஏழைக்குப் பணம் தரப்பட்டது. பணத்துடன் சில இளைஞர்களைக் கேட்க அதுவும் தரப்பட்டது.
    உரமிட, விதைக்க கொஞ்சம் நாட்கள் ஆகும் எனக்கூறி பணம் மற்றும் இளஞர்களுடன் அந்த ஏழை புறப்பட்டான். பல மாதங்கள் கழித்து மூட்டையாக கட்டி பணம் கொண்டுவந்தான். உடன் சென்ற இளைஞர்களும் வந்தனர். அனைவரும் அந்த பணம் காய்க்கும் செடியைப் பார்க்க ஆவலோடு இருந்தனர். மன்னரும் மந்திரியும் அந்தச் செடியைப் பார்க்கப் புறப்பட்டனர். அந்த இளைஞன் அந்தச் செடியை நீங்கள் யாரும் இப்போது பார்க்க முடியாது என்றான்.
    என் மனதில் இருந்த அந்தச் செடியின் விதையை நீங்கள் அனுப்பிய இளைஞர்கள் மனதில் இட்டு வளர்த்து விட்டேன். பணம் சம்பாதிக்க முடியும். அதை மேலும் மேலும் பெருகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பணம் காய்க்கும் செடியாக இவர்கள் மனதில் விதைத்து விட்டேன், இவர்களும் தங்களது கடும் உழைப்பினால் நீங்கள் தந்த முதலீட்டை வைத்து உழைத்தார்கள் அதன் பலன்தான் இந்த பணம். அது இனிமேலும் அவர்களது உழைப்பால் வளரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்து விட்டது என்றான்.
   இந்த நம்பிக்கை வார்த்தைகளை அரசனாலும் மந்திரியாலும் மறுக்க முடியவில்லை. மன்னர் அவனுக்கு அரசவையில் பதவி கொடுத்தார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27073796
All
27073796
Your IP: 18.223.107.149
2024-04-25 05:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg