குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: தேவை எது! தேவையற்றது எது!
தேவை எது! தேவையற்றது எது!
ஒருவன் காலை குளித்து அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தன் தேவைகளையும், குறைகளையும் சொல்லி முறையிடுவான். இதை தொடர்ந்து தினமும் செய்து வருவதை கவனித்த ஓர் ஞானி அவனிடம் ஓரு நிகழ்வை சொன்னார்.
நண்பர் ஒருவர் எளிமையான வாழ்வை மேற்கொள்பவர். செருப்பு கூட அணியமாட்டார். அவர் தினசரி கடைவீதிக்குச் சென்று அங்கு என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகின்றது என கவனிப்பார். ஒருநாள் கூட ஒரு பொருளை வாங்கியதில்லை.
இதை நன்கு கவனித்த ஞானி நண்பரிடம், நீங்கள் தினமும் கடைவீதி சென்று, ஒரு பொருள்கூட வாங்காமல் திரும்பி வருகின்றீகள், என்ன காரணம் என கேட்டார். அதற்கு நண்பர், அங்கு விற்பனையாகும் பொருள்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்பதை புரிந்து கொள்வதற்காக சென்று வருகின்றேன் என்றார்.
இதைக் கேட்டவன், என்னிடம் எதற்கு கூறுகின்றீர்கள் என்றான். ஞானி சொன்னார், “பக்தி என்பது ஒருவன் தனக்கு என்ன தேவை என்பதை அறிவதற்கோ அல்லது வேண்டிவதற்கோ அல்ல, உனக்குத் தேவையற்றது எது என்பதை புரிந்து கொண்டு செயல்படுவதற்குத்தான்” என்பதை நீ உணரவேண்டும் என்ற ஒரு காரணத்துடன்தான் என்றார்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.