குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: பயம் விலக்கி பக்தி நம்பிக்கை
பயம் விலக்கி பக்தி- நம்பிக்கை!
பயம் விலக்கி பக்தி- நம்பிக்கை!
வாழ்க்கைக் கடலில் நீந்த முடியவில்லை. கடலும் தூரத்தில் இருக்கின்றது. எனக் குளத்தில் விழுந்து உயிரைப் போக்க நினைத்தவன் வழியில் ஒரு சாதுவைக் கண்டான். விபரம் அறிந்த அவர் அவன் செயலைத் தடுத்தார். அவன் ஒரு கல்லை குளத்தில் எறிந்துவிட்டு அதுகூட சுலபமாக மூழ்கி விட்டது. என்னால் முடியவில்லையே எனவேதனைப் பட்டான். அந்த ஞானி அவனிடம் ஒரு பலகையை எடுத்துப் போடச் சொன்னார். அது அக்குளத்தில் மிதந்தது. அப்போது நீ முதலில் போட்ட கல்லை அப்பலகையின்மேல் வை என்றார். ஆச்சர்யம். பலகை, கல் இரண்டும் மிதந்தது. ஞானி சொன்னார். இந்த சூட்சமத்தை புரிந்து கொண்டால் நீ உன் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவாய். மனத்தை துன்பக் குளத்தில் மூழ்க விடாமல் நம்பிக்கைப் பலகையை அதன் கீழ் வை. துயரத்தைக் கண்டு சேர்ந்து போகாதே. நம்மைக் காப்பாற்ற ஓர் சக்தி இருக்கின்றது என நம்பு. பயம் விலக்கி பக்தி கொள் என்றார்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.