குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: மனத் திருப்தி
மனத் திருப்தி!
மனத் திருப்தி!
தனக்கு ஓர் சிலை வேண்டும் என்பதற்காக சிற்பியிடம் சென்றான். அப்போது சிற்பி ஒர் சிலை செதுக்கிக் கொண்டிருந்தான். அருகில் அவன் செதுக்குவது போன்றே இன்னொரு சிலை இருந்தது. அதைப் பார்த்தவர் ஏன் ஒன்றுபோல் இரண்டு சிலைகள் எனக் கேட்க சிற்பி சொன்னான். முதல் சிலை முகத்தில் சிறிது பின்னமாகிவிட்டது அதற்காக வேறு ஓன்றை செய்கின்றேன் என்றான். அவனிடம் தொடர்ந்து பேசியவர் அந்த சிற்பம் உயரமான ஓர் இடத்தில் வைக்கப்பட இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டு அவ்வளவு உயரத்தில் இந்த சிறு பின்னம் தெரியவா போகின்றது எனக் கேட்டான். அப்போது அந்த சிற்பி அவ்வளவு உயரத்தில் அந்தக் குற்றம் பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பக்கம் வரும்போதும் இதேமாதிரி இன்னும் சிலைகள் செய்யும் போது எல்லாம் எனக்கு இந்த குறைதான் நினைவிற்கு வரும். குறையுடன் சிலை செய்து கொடுத்துவிட்டோமே என் எண்ணம் தோன்றிக் கொண்டேயிருக்கும். அது போன்ற மன உறுத்தலுடன் என்னால் சிலைகள் செய்ய முடியாது. ஆகவே மன உறுத்தலின்றி திருப்தியுடன் சிலை வடிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை என்றான். எந்த செயல் செய்தாலும் அதில் திருப்தி இருந்தால்தான் அது சிறப்பான விளைவுகளைக் கொடுக்கும். அதி அற்புதமான விஷயம் மனத் திருப்தி!
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.