குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: வரட்டு கவுரவம்!
வரட்டு கவுரவம்!
அந்த நாட்டின்மீது அந்நியரின் படையெடுப்பு நடைபெற இருப்பதை அறிந்தவர்கள் தங்களால் தூக்கமுடிந்த அளவிற்கு செல்வங்களுடன் அந்த ஊரை விட்டு செல்ல முயல்கின்றனர். ஒரு மூடு வண்டியில் ஒருபணக்காரரும் அவரது மனைவியும் இடம் பெறுகின்றனர். அந்த வண்டியில் உள்ள ஒவ்வெருவரையும் பார்த்துக் கொண்டு வரும்போது அங்கிருந்த ஓர் இளம்பெண்ணைப் பார்த்து முகஞ்சுளிக்கின்றாள். ஏனெனில் அவள் ஓர் வேசி. இதை அறிந்த மற்றப் பெண்கள் அவளை கேலி செய்து ஏளனப்படுத்துகின்றனர். தங்களது போரதாகாலம் இவளுடன் பயனம் செய்ய வேண்டியிருக்கின்றதே என புலம்புகின்றனர்.
அந்த இழிச்சொற்களை தாங்கி புன்னகையுடன் அமைதியாக இருக்கின்றாள் வேசி எனக்குறிப்பிடப்பட்ட பெண். பயணத்தில் திடீரென்று எதிரி படை அந்த வண்டியைச் சூழ்ந்தது. அனைவரும் கீழிரக்கப்பட்டார்கள். அடுத்தது என்ன நடைபெறுமோ என்றிருந்த வேளையில் வேசி எனக் குறிப்பிடப்பட்ட பெண் அந்த கூட்டத் தலைவனை தன் வயப்படுத்தினாள். அவன் அவளைத்தவிர மற்றவர்கள் செல்ல அனுமதி அளித்துவிட்டான். வண்டியில் ஏறிய அனைவரும் ஒருவார்த்தைகூட போசமுடியா நிலையில் இருந்தனர். அந்த பெண் இல்லை என்றால் அவர்கள் உயிருடன் திரும்பியிருக்கமுடியாது. ஆனால் அவர்களுடைய கவுரவம், பலஉயிர் காத்த ஓர்உயிருக்கு வேசிஎன்பதால் நன்றி சொல்ல தயங்குகின்றது ஏனோ.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.