குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: வழிகாட்டிய புண்ணியம்!
வழிகாட்டிய புண்ணியம்!
யாத்திரை சென்ற நால்வரும் மிகுந்த அசதியில் இருந்தனர். அன்று அந்த ஊரில் நடைபெறும் உபன்யாசம் கேட்க ஆவல் கொண்டனர். ஒருவனுக்கு மிகவும் முடியாத நிலை. அவனைவிட்டு மற்றவர்கள் சென்றுவர முடிவு கொண்டனர். ஆனால் அந்த இடம் எங்கிருக்கின்றது எனத் தெரியவில்லை.
உடல் நிலை சரியில்லாதவன் தனக்கு அந்த இடம்பற்றி தான் கேட்டுவைத்திருந்த தகவல்களைக்கூறி வழிகாட்டினான். சந்தோஷத்துடன் புறப்பட்டுச் சென்றனர். உபன்யாசம் கேட்டு வந்து உறங்கினர். அப்போது பெய்த கனமழையில் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து நால்வரும் மாண்டனர்.
மாண்ட நால்வரும் சொர்க்கம் சென்றனர். நேற்று இறைவனைப்பற்றி உபன்யாசம் கேட்ட பலனால் நீங்கள் இறந்ததும் சொர்க்கம் வந்துள்ளீர்கள் என சொர்க்கத்தில் வரவேற்றார்கள். நாங்கள் மூவர்தான் உபன்யாசம் கேட்டோம், ஆனால் நால்வரும் வந்துள்ளோம்! எப்படி! என்றனர்.
நீங்கள் உபன்யாசம் கேட்டு அதன் பலனாக இங்கு வர, உங்களுக்கு வழி சொன்ன பலனால் அவனும் வந்துள்ளான் என்றார்.
ஒரு நல்ல செயலுக்கு வழிகாட்டுதலும் சிறப்பான பலனைத் தரும்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.