குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: வாழ்வு முறை!
வாழ்வு முறை!
ஒர் ஞானி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவர் உரைக்குப்பின் ஒவ்வொருவராக அனுகி தம் குறைகளைச் சொல்லி ஆறுதலும் ஆசியையும் பெற்று சென்று கொண்டிருந்தனர்.
ஒருவர் ஞானியிடம், ‘எங்கள் தலைமுறையினர் தொடர்ந்து எப்போதும் செழிப்புடன் வாழ ஏதாவது வழிமுறைகளுடன் வாழ்த்துக்கள் எழுதிக் கொடுக்கச் சொன்னார்’. ஞானி ஒரு காகிதத்தில் ‘தந்தை இறக்க, மகன் இறக்க, பேரன் இரக்க’ என்று எழுதிக் கொடுத்ததை வாங்கிப் படித்ததும் அதிர்ச்சியுற்றார்.
எங்கள் குடும்பம் மகிழ்வுடன் இருக்க வாழ்த்து கேட்டதற்கு இப்படி எழுதிக் கொடுத்துள்ளீர்களே! என்று கவலையுடன் சொன்னார். பின் அதை அருகில் இருந்த ஞானியிடம் காட்ட அவர், ‘இதில் ஒன்றும் குற்றம் இல்லை, உனக்குமுன் உன் மகன் இறந்தால் அது உனக்கு துன்பத்தை தரும், உன் பேரன் இறந்தால் உனக்கும் உன் மகனுக்கும் பெரும் துன்பத்தைத் தரும். உனது வம்சம் தலைமுறை தலைமுறையாக இதில் குறிப்பிட்டதுபோல் நடந்தால் அது ஓர் இயற்கையான வாழ்வு முறை. அதைத்தான் எழுதியிருக்கின்றார் என்றார்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.