குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: வாழ்வே சொர்க்கம், அதுவே நரகம்!
வாழ்வே சொர்க்கம், அதுவே நரகம்!
போகங்களின்மேல் மிகுந்த ஆசை கொண்ட ஒருவன் தான் இறக்கும்போது இறைவா, எனக்கு இந்த மது, மாமிசம், லாகிரி வஸ்துகள் எல்லாம் நான் இறந்தபின்னும் எனக்கு தொடர்ந்து கிடைக்க செய்யவேண்டும் ஏனெனில் அவைகளின் மீது நான் அளவற்ற ஆசை வைத்திருக்கினேன் என்று வேண்டினான். அவன் விரும்பியபடியே அவன் இறந்த பின்னும் அவனுக்கு எல்ல போகங்களும் கிடைத்தது.
போகத்தில் ஆழ்ந்திருப்பதைத் தவிர வேறு வேலை ஏதும் கிடையாததால் அது அவனுக்கு மிகவும் போரடித்து சலிப்பைத் தந்தது. சொர்க்கம், நரகம் என்பது என்ன என முழுமையாகத் தெரியாதபோது, சலிப்பில் இப்படி வரம்கேட்டு, தான் கேட்டவைகளை அடைந்து வாழ்வதை சொர்க்கம் என நினைத்தவன், அதற்குப்பதில் நரகத்தில் வாழ்ந்திருக்கலாம் என நினைத்தான். அருகில் இருந்தவனிடம் கேட்டபோது அவன், நீ இருப்பது நரகம்தான் என்றான். அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது தான் உயிருடன் இருந்தபோது வாழ்ந்த நரக வாழ்வையே சொர்க்கம் என நினைத்து, அதையே இறந்தபின்னும் கேட்டு பெற்று, தான் அனுபவிப்பது நரகம்தான் என்று. இப்போது புரிந்து என்ன பயன்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.