குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: மகிழ்வுடன்வாழப்பழகுக!
மகிழ்வுடன் வாழப் பழகுக!
குருதட்சணை கொடுக்க நினைத்த மாணவர்கள் குருவின் விருப்பிற்கு ஏற்றபடி பரிசு அளிக்க விரும்பினர். குருவின் விருப்பை தெரிய அவரை அனுகினர். எனக்கு ஒன்றும் வேண்டாம். ஒருமூட்டை காய்ந்த இலைகளை சேகரித்து வாருங்கள் என்றார். அந்த குருகுலம் மரங்கள் நிறைந்த பகுதி. எனவே சுலபமாக இலைகளை சேகரிக்க மாணவர்கள் விரைந்தனர்.
மரங்கள் நிறைந்த பகுதிக்கு சென்றபோதுதான் தெரிந்தது சற்று முன் யாரோ இலைகளை கூட்டி அள்ளி சென்று விட்டனர் என்பது. அருகில் இருந்த வீட்டில் விசாரித்தபோது தினமும் இந்த இலைகளை வைத்து புகை போடுவோம் என்றனர். ஒருவர் தான் இலைசேகரித்து அடுப்பு எரிக்க உபயோகித்துவிட்டேன் என்றார். ஒரு வியாபாரி பெரிய இலைகளை சேர்த்து தைத்து சாப்பிடும் இலை தயாரித்துவிட்டேன் என்றார். ஒருவர் அவைகளில் தரம் பிரித்து மருந்துக்கு பயன்படுத்திவிட்டேன் என்றார்.
அப்போதுதான் குரு கேட்ட காய்ந்த இலைகள் அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்பதை உணர்ந்தனர். சுலபமாக கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள் பலவாறாக பயன் பட்டுள்ளதை அறிந்தனர். குருவிடம் தங்கள் அனுபவத்தை சொன்னார்கள்.
குரு சொன்னார் நீங்கள் தரும் தட்சணை நீங்கள் கற்ற பாடம்தான். காய்ந்த இலைகூட பலவாறாகப் பயன்படுகிறது. இதை நினைவு கொண்டு உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் முக்கியமானவரே. ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். எனவே எல்லோரையும் மதித்து புரிந்து மகிழ்வுடன் வாழப் பழகுங்கள் என்றார்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.