gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 07 January 2019 16:27

சக்திபீடம்-2-ஆ/ஆம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-2-ஆ/ஆம்

ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#*#*#*#*#

எண் சக்திபீடம்-2

அட்சரம் ஆ/ஆம்(இரண்டாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் அவிமுக்தம் / ஆனந்தபவன் / மஹாச்மசானம் / வாராணாசி
அட்சரதேவிகள் ஆகர்ஷணீ / அதர்விணீதேவி
அங்கம் ஸ்தனம்
பைரவர்/இறைவன் காலபைரவர்/விஸ்வநாதர்-9/12
அங்கதேவி/இறைவி விசாலாட்சி
பீடங்கள் வாராணஸ்யை நம
51-ல் நம் உடலில் முகவட்டத்தில்
ஊர் வாரணாசி / காசி
அருகில்
மாகாணம்/நாடு உத்தரபிரதேசம்

இது வாரணாசி எனும் மகாசக்தி பீடம். இந்த தலத்தில் வீழ்ந்த ஸ்தனங்களிலிருந்து பால் குபுகுபுவெனப் பொங்கி நீராய் மாறி வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் வருணா நதியாகவும், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் அஸி நதியாகவும் ஆகி இவ்விரு நதிக்களுக்கு இடையே உள்ள இடமே வாரணாஸி ஆனது.
சக்ர புஷ்கரணி என்பது மணிகர்ணிகா கட்டம் ஆகும். மணிகர்ணகைக்கு ஒர் கோவில் மற்றும் குளம்- இதுவே வாராணாஸியின் மிகப் பெரிய மாயானம்.
விசாலாட்சி அம்மன் கோவிலில் சிவலிங்கம், முருகன், விநாயகர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உண்டு.
உபசக்தி பீடங்கள்:
வாராணாஸீ-க்கு தெற்கிலுள்ள அஸி நதிக்கரையில் தக்ஷிண ஸாரநாத் வடக்கில் உள்ள வருணா நதிக்கரையில் உத்ர ஸாரநாத் –இங்கு சாக்தர்கள் அப்பியாஸிக்கும் தக்ஷிண, உத்ர மார்க்கங்கள் ஸித்தியை அளிக்கும் திறன் உடையவை.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பச்சைநிற மேனி-தூய வெண்ணிற ஆடை- வலதுமேல் கரத்தில் கத்தி, கீழ்கரத்தில் வரமுத்திரை-இடதுமேல் கரத்தில் கேடயம், கீழ்கரத்தில் அபய முத்திரை உடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ஆகாராக்யா தர்விணீ து ச்யாம சுக்லாம்பரா சுகரீ
த்தே கட்கம் ச கேடம் ச க்ரமேணைவ வராபயௌ:

#####

Read 10529 times Last modified on திங்கட்கிழமை, 07 January 2019 16:53
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26937697
All
26937697
Your IP: 52.91.67.23
2024-03-29 07:46

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg