குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: கடைசரணாகதி!
கடை-சரணாகதி!
ஓர் வியாபாரி கலப்படம் செய்து தொழில் புரிந்து வந்தான். கலப்படம் செய்த குற்றத்திற்காக பிடிபட்டு நீதியின்முன் நிறுத்தப்பட்டான். அவனுக்கு நீதிபதி மூன்று தண்டனைகளைக்கூறி அவற்றில் அவன் எதை விரும்புகின்றானோ அதை நிறைவேற்ற ஆனை வழங்கினார்.
முதலாவது-அவைக்கு கொண்டுவந்திருந்த நெய் முழுவதையும் அவனே குடிக்க வேண்டும். இரண்டாவது-நூறு கசையடிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். மூன்றாவது- ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்டவேண்டும். பணஆசை கொண்டவனுக்கு அபராதம் கட்டவும் கசையடிகள் பெற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை. நெய்யை குடிக்க ஒப்புக் கொண்டான்.
நாற்றம் வீசும் கலப்பட நெய்யை முழுவதும் குடிக்க முடியவில்லை. அதனால் பண ஆசை குறையாதலால் கசையடிக்கு ஒப்புக் கொண்டான். ஆனால் பத்து கசையடிகள் கூட அவனால் தாங்க முடியவில்லை. எனவே அபராதம் கட்ட ஒப்புக் கொண்டான்.
முதலில் அபராதம் கட்ட ஒப்புக் கொண்டிருந்தால் நாற்றமெடுத்த நெய்யைக் குடித்தும், கசையடிகள் பெற்றும் உடலை வருத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பணம் ஈட்டுவது என்பது, நாம் நம்மை நலமுடன் பேனுவதற்காக என்பதை புரியாதவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்.
இதுபோன்றுதான் துன்பங்களினால் துயர்படும்போது, முதலிலேயே கடவுளின் அனுக்கிரகம் பெற முயற்சிக்காமல் பலப்பல செயல்கள் புரிந்து துன்பம் தாங்கா தோற்ற நிலையில் பக்தி கொள்கின்றார்கள். இது கடை சரணாகதி.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.