gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:37

அட்டாஙக யோகப்பேறு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பல
வேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்
தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

அட்டாஙக யோகப்பேறு!

632. சகஸ்ர தளத்தில் விருப்புடன் இருக்கும் சிவன் திருவடியை விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமையம்மையார் மகிழ நடனம் செய்யும் காளையூர்த்தியானவர் இவன் என்ன வேண்டி வந்தனன் என்று கருதி அவன் விரும்பியதை அருள் செய்வார்.

633. சிவன் திருவடியைப் பற்றி அதன் மீது அன்பு கொண்டு நின்று சிவத்தின் புகழை கற்றும் கேட்டிருந்தும் அதைப்பற்ரிச் சிந்தித்திருப்பவர்க்கு முனிவர்கள் எல்லோரும் எழுந்து நின்று எதிர்கொண்டழைத்து சிவபதம் சேர்வர்.

634. சிவத்தை நோக்கி தன்னை வருத்தி தவஞ்செய்து தேவர் உலகிற்கு தலைவானாக தேவர் உலகம் செல்லக்கூடிய தகுதி உடையவன் இவன் எனக்கூறும்படி முரசும் குழலும் ஒலிக்க இறைவன் அருளால் இந்த உலகத்திலேயே இன்பம் அடைவான்.

635. செம்பொன் போன்ற ஒளியுடைய சிவகதியை அடைந்த காலத்தில் தேவர் கூட்டம் பூரண கும்பத்துடன் வந்து எதிர் கொண்டழைத்து எங்களுடைய பொன் மண்டலத் தலைவன் இவனே என்று பாராட்டுவதால் இன்பச் சேர்க்கையில் கூடியிருக்கலாம்.

636. சிவகதியை அடையும்போது திக்குப்பாலகர்கள் யார் இவன் என வினவ சிவன் நாமே இவன் எனக்கூற அழகுடன் கூடிய தேவர்கள் எதிர்கொண்டழைக்க கருநிறம் வாய்ந்த கழுத்தை உடைய சிவபெருமானை நேரில் கணட பெருமை உடையவர் ஆவர்.

637. நல்வழியை நாடி எமன் வழியை மாற்றிடும் பிரணவ உபாசகரும் யோகியருமான இவருக்கு தேவர் உலகத்தில் உள்ள் எட்டுத் திசையில் எங்குச் சென்றாலும் தேவலோகம் பூலோகம் போன்றே தெரிந்த வழியாக இருக்கும்.

638. அறி துயில் கொண்ட திருமாலும், ஏழு உலகங்களையும் படைத்த பிரம்மனும், வன்மையால் அழித்து அடையாது இருக்கும் உருத்திரனும், அமுதம் உண்டு மகிழ்ந்த தேவர்களும் சிவகதியை பெற்றவர்களே.

639. ஆன்மாவிற்கு ஆன்வ மலத்தின் மறைப்பால் துன்பங்கள் ஏழையும் கடந்து ஆரியன் சிவத்தின் உபாதி ஏழையும் பொருத்தி தொடர்ந்து வரும் சுத்த மாயை கெட்டுவிட தவத்தை மேற்க்கொண்டு தவத்தில் இயங்கும் பொருளை அடைதலே சமாதியின் பயன்.

#####

Read 1538 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:13
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27049382
All
27049382
Your IP: 52.14.253.170
2024-04-20 13:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg