குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
THIRUVANANDAPURAM-PERUMAL/திருவனந்தபுரம்-பெருமாள்/அனந்தபத்மநாபன்.தி.தே-75
ஊர்:திருவனந்தபுரம்.தி.தே-75
இறைவன்:அனந்தபத்மநாபன்-புஜங்கவயனம்-18'
இறைவி:ஸ்ரீஹரிலட்சுமி
பிறசன்னதிகள்:யோகநரசிம்மன், திருவம்படிகிருஷ்னன்.ஸ்ரீசாஸ்தா,ஆஞ்சநேயர்-12'
5நி.கி.ராஜகோபுரம்
தீர்-மத்ஸ்ய,பத்ம,வராஹ
வி-ஹேமகூட
தி.நே-
5000ஆண்டு பழமை.சிரசு, உடல், திருவடிகள்- 3வாசல் வழி தரிசிக்க வேண்டும். திவாகரமுனி தவம்- 3வயது பாலகனாக தோன்றி தனக்கு துன்பம் நேராதிருக்கும் வரை அவருடன் இருக்க ஒப்புதல்- சாளக்கிராமம் ஒன்றை எடுத்து கடிக்க முனிவர் கண்டிக்க குழந்தை ஓட, மீண்டும் காண அனந்தன் காட்டுக்கு வரக்கூறி மறைய, இலுப்பைமரப் பொந்தில் கண்டு பெரிய உருவமாய் மாற, சிறுவடிவாய் காட்சியளிக்க முனி வேண்ட அருள்- துளுவம்ச பிராம்மணர்களே- நித்யபூஜை, நம்பூதிரி ஒருவர் கையில் ஏதுமில்லாமல் மாங்காய் பறித்து தேங்காய் மூடியில் வைத்து நைவேத்யம்- நம்பூதிரிகளுக்கு நிர்வாகம். 4புற பிரஹாரத்தில்-366 விளக்கேந்திய பாவை தூண்கள்- சிறப்பு. கடு சர்க்கரா மூலகைகளால் ஆன மூலவர் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.