குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
KEDAMATH-SIVAN/திருக்கேதாரம்#சிவன்/கேதாரேஸ்வரர்.தி.த-271ஜோ-11/12
ஊர்:திருக்கேதாரம்#.தி.த-271ஜோ-11/12
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகேதாரேஸ்வரர்,சாம்பாரா-2.5'உ,7'அகலம் கரும்பாறை உருவில் காட்சி.
இறைவி: ஸ்ரீகேதாரகௌரி, ஸ்ரீமார்க்கதாயினி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதர்மர், ஸ்ரீபீமன், ஸ்ரீ அர்சுனன், ஸ்ரீ நகுலன், ஸ்ரீ சகாதேவன், ஸ்ரீகுந்திதேவி, ஸ்ரீபாஞ்சாலி,
மரம்:
தீர்-மந்தாகினி, அலக்நந்தா
தி.நே-வருடத்தில்6மாதம்.மேமாதம்முதல்அக்டோபர்வரை
# 05-06-2019-குருஸ்ரீ பயணித்தது
இங்கு ருத்ர இமாலயம், விஷ்ணுபுரி, பிரம்மபுரி, உத்தரகண்ட் என ஐந்து சிகரங்கள் இருப்பதால் இது பஞ்ச பர்வதம் எனப்படும். ப்ருங்கி முனி பொருட்டு உமை இறைவனை வழி பட்டு இடப்பாகம் பெற்ற தலம்.
அரிய தோற்ற முடைய எருமையை பீமன் துரத்தி வாலை பிடித்து இழுக்க எருமையின் முன்பகுதி நேபாள- காட்மண்டில் விழுந்தது மீதியுள்ள பகுதியிலிருந்து ஜோதிர்லிங்கம் முக்கோண வடிவில் தோன்றி பாண்டவர்களுக்கு காட்சி. ஜோதிர்லிங்கத் தலம்-11/12. இல்லத்தில் இனிமை பிறக்கும். கோவில் மே மாதம் முதல் அக்டோபர் வரை திறந்திருக்கும். மார்க்கதாயினி- ருத்ர சக்தி பீடம்-16 /51. கோவிலைமூடும்போது நந்தா தீபம் ஏற்றியது மீண்டும் திறக்கும் வரை எரிகின்றது
சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.ஆதிசங்கரர் கயிலைநாதரிடம் பெற்ற பஞ்ச லிங்கங்களில்- முக்திலிங்கம் இங்கு ஸ்தாபித்தார். நவநாராயணர்கள் தவம் செய்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.