Print this page
திங்கட்கிழமை, 01 June 2020 10:31

ஞானம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

ஞானம்!


ஞானம் என்றால் அறிவு. ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்கு அதைப்பற்றிய அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்வது ஆதார அறிவு. மேலும் அதைப்பற்றித் தீவிரமாக நுண்ணுணர்தல் ஞானம் ஆகும். ஞானத்தை அடைந்தால் அதில் வல்லவராக ஆகலாம். உயிர்கள் வாசி என்ற காற்று எப்படி உயிரின் உடலுக்கு ஜீவாதரமாய் இருக்கிறது அதை எப்படி எப்படி கையாண்டு உயிரின் உடலை பயனுள்ளதாக மற்றிக்கொள்ளமுடியும் என்பது பற்றிய ஆழமான அறிவைத் தருவெதே இந்த ஞானம் என்ற பகுதி.
கீழ்கண்ட நூல் ஒவ்வொன்றும் அரிய பெரிய முத்துக்களாகும். இதில் பயிற்சி பெற்றவர் சித்தி பெறலாம். ஜீவன் முத்தராகலாம். முடிந்த அளவு கற்ரு தேர்ந்தபின் ஒரு குரு ஆசியுடன் பயிற்சியை மேற்கொள்ளுவது நன்மை பயக்கும். இதை உயிர்கள் அறிந்து ஆனந்தாதி ஆனந்தம் அடைய வாழ்த்துக்களுடன் குருஸ்ரீ பகோரா.

ஞானம்!
#####
ஞான சரம்!
சிவயோக சாரம்!
நிஜானந்த போதம்!
தத்துவங்கள்

!#####

Read 3275 times Last modified on வியாழக்கிழமை, 29 October 2020 10:14
Login to post comments