ஊர்:திருச்சாளக்கிராம்.தி.தே-101.ஸாளக்கிராவா.கண்டகிநதிக்கரை
இறைவன்: ஸ்ரீமூர்த்தி(சாளக்கிரமம்)(சு),
இறைவி: ஸ்ரீதேவிநாச்சியார்
பிறசன்னதிகள்:
பகோடாபாணிகோபுரம்
தீர்-கண்டகிநதி
தி.நே-ஜுன்-அக்டோபர்
#-11-07-2009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தங்கும்விடுதி-ஜும்ஜும்-ல்
சாளக்கிராமம் கண்டகி நதியில் உருவாகும் அழகிய தெய்வீகம் நிறைந்த கற்கள்-குளிர் காற்று இல்லா ஸைலகர்ப்பத்தில் விஷ்னு அம்சமான சாளகிராம மூர்த்திகள் புண்ணிய காலங்களில் தோன்றுகின்றன். சாளக்கிராம- வெண்மை- வாசுதேவ சேத்திரம்-ஞானம்+ பக்தி+ மோட்சம், கருமை- விஷ்னு சேத்திரம்- புகழ்+ பெருமை, பச்சை- ஸ்ரீநாராயண சேத்திரம்- பலம்+ தைரியம், பசும்பொன்/மஞ்சள் கலந்த சிகப்பு- ஸ்ரீநரசிம்ம சேத்திரம், மஞ்சள்- வாமன சேத்திரம், கருநீலம்- ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்- செல்வத்தையும்+ சுகத்தையும், புகை நிறம்-துக்கம்+ தரித்தரம். விரும்பி கேட்பவர்களுக்கு ஸ்ரீமத் நாராயண சாளக்கிராமம் கண்களில் ஒற்றிக்கொள்ள அனுமதி