ஊர்: திருக்கேதீச்சரம்.தி.த-274+அ-10.மாதோட்டநகர்,பாலாவிக்கரையில்
மூலவர்:
இறைவன்: திருக்கேதீச்வரர்
இறைவி: கௌரியம்பாள்
உ:
பிறசன்னதிகள்: நந்தி, சோமாஸ்கந்தர், மகாலிங்கம்.சூரியன்.விஷ்ணு, கேது, சேக்கிழார், 63வர், நால்வர்,பஞ்சலிங்கம்,மகாலட்சுமி, முருகன் வள்ளிதெய்வானை.மகாவிஷ்ணு-ஸ்ரீதேவி,பூதேவி, அதிகாரநந்தி,பைரவர், ராஜராஜசோழன். ஐந்துநிலைராஜகோபுரம்,ஆறுகாலபூஜைகள்
மரம்: வன்னி,வில்வம்
தீர்: பாலாவி
தி.நே-0700-1200,1530-1930
சூரபத்மனின் பேரன் துவட்டா பிள்ளை பேற்றிற்காக கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு பலன். அந்த நன்றிக்கடனாக இங்கு வாழ்ந்து இவ்வூரை பெருநகராக மாற்றினான். துவட்டா- மாதுவட்டா என்றாகி இப்போது மாதோட்டம் என வழங்கப்படுகின்றது. 1894-ல் பாழடைந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டு ஆறுமுக நாவலர் முயற்சியால் 43 ஏக்கர் நிலம் ஏலத்தில் எடுத்து கோவில் புணரமைக்கப் பட்டது. கேது பூசித்தால் கேதீஸ்வரம். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். 1948-லிருந்து ஆலயத் திருபணிசபை செயல்படுகிறது. வைகாசி 10நாள் மகோற்சவம்.