ஊர்:கதிர்காமம்.மாணிக்ககங்கைகரை
மூலவர்:கந்தன்-சுடர் வடிவில்அருவமாக
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: பிள்ளையார், வீரபத்திரன், மதுரைவீரன், புத்தர்,வள்ளி, தெய்வானை தனிச் சன்னதிகள்.
தரிசன நேரங்கள்- 0430,0730,1030,1330,1830,2200
தொலைபேசி: +94 472 235 122
ஊவா மாகாணத்தில் இருக்கும் இத்தலத்திற்கு பக்தர்கள் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். வேடுவர் குலத்தலைவன் வள்ளிக் கிழங்கு சேகரிக்கும் போது கிடைத்த வள்ளியை நாரதர் சொல்ல கிழவேடமிட்டு வந்து கணபதி துணையுடன் திருமணம் புரிந்த தலம். சுற்றியுள்ள ஏழு மலைகலில் விபூதிமலையிலிருந்து திருநீறு. அருணகிரிநாதர்- திருபுகழ்(102-104)- பெற்ற தலம். ஆடிமாத பௌர்ணமி தொடங்கி 15 நாள் உற்சவம். கந்த புராணக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக-கருவரையில் எந்திரம் மட்டும்.