ஊர்: தாடபத்ரி
மூலவர்:
இறைவன்: சிந்தலவேங்கடரமணர்.
இறைவி: ஆனந்தவல்லித்தாயார்
உ: ஸ்ரீநிவாசன்ஸ்ரீதேவி,பூதேவி.
பிறசன்னதிகள்: லஷ்மிநரசிம்மர்.கருடாழ்வார்.கேசவப்பெருமாள், ஆஞ்சநேயர், பூவராகர், ராமனுஜர்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1100,1700-2030
கிருஷ்ணதேவராயரிடம் கொத்தவாலகப் பணியாற்றிய திம்மா நாயுடுவின் கனவில் காட்சி தர, கனவில் கண்ட புளியமரத்தை தேடிக் கண்டு பிடிக்க அந்த மரத்தடியில் துவாரம் தோன்றி விரிந்து திவ்ய மூர்த்தியாக தரிசனம் கண்டு அவ்விடத்திலேயே ஆலயம் 15 ஆண்டுகளில் எழுப்பினார். சிற்பக் களஞ்சியம்-யாணை குதிரைகளின் அணிவகுப்பு, ரங்கநாதர், வராகசுவாமி, நரசிம்ம சுவாமி, வேணுகோபாலன், நவநீத கிருஷ்ணன், இசைக் கலைஞர்கள், கொடி, மரம், தேர்வடிவில் கருடாழ்வார் சன்னதி. சிந்தல்- புளியமரம். புளியமரப் பொந்திலிருந்து காட்சி- சிந்தலவேங்கடரமணர். சிந்தையை அரிக்கும் கவலைகள் அனைத்தையும் களைபவர். தை ஏகாதசி, துவாதசி,திரயோதசி ஆகிய மூன்று நாட்களிலும் சூரியன் கிரணங்கள் அச்சுதன் மீது.-பாஸ்கரத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)