ஊர்: ஆனேகுந்தி # துங்கபத்திரா நதிக்கரை
மூலவர்: நவவிருந்தாவன்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: அனுமன்
மரம்:
தீர்: துங்கபத்ரா
தி.நே-0700-1400,
# 21-09-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஸ்ரீ ராகவெந்திரரின் குரு மற்றும் முந்தைய குரு மார்கள்- ஒன்பதுபேரும் ஒரே இடத்தில் ஜீவ சமாதியான இடம்,. துங்கபத்திரா நதி இடையில் உள்ள ஓர் இடம். 1.ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், 2.ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர், 3.ஸ்ரீ வாகீச தீர்த்தர்,, 4.ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர், 5.ஸ்ரீ ரகுவரய தீர்த்தர், 6.ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர், 7.ஸ்ரீ ராம தீர்த்தர், 8.ஸ்ரீ சுசீந்த்ர தீர்த்தர், 9.ஸ்ரீ கோவிந்தஓடயரு தீர்த்தர், ஆகிய ஒன்பது குரு மார்களும் ஒரே இடத்தில் சமாதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)