ஊர்:புக்கை.கொற்றலையாற்றின்கரை
இறைவன்:காசிவிஸ்வநாதர்
இறைவி:அன்னபூரணி
பிறசன்னதிகள்:தொண்டிகணபதி,பைரவர்,சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, விசாலாட்சி, துர்க்கை, வீரபத்திரர்,மகிஷாசூரமர்த்தினி,சூரியன், நவகிரகங்கள்,மாதவப்பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி
5நிலைராஜகோபுரம்.
தீர்-கொற்றலை,காசி.
மரம்-வில்வம்.
தி.நே
500ஆண்டுகள் பழமை. தட்சிணகாசி. புக்கை- தானாக நீர் ஊற்று எடுக்குமிடம். மழையின்றி வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் துய்ர் துடைக்க கௌதம மகரிஷி பிரதிஷ்டை செய்து தவம்- ஈசன் அருள்- கங்கை பிரவேசம்-தட்சிணகாசி.காசியின் அம்சம்-பாவங்கள் நீங்கிட வழிபாடு. சேத்ரபாலகரான பைரவருக்கு உற்சவ விக்ரம். குழந்தை செல்வத்திற்கு பைரவ வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)