ஊர்:நாகாலாபுரம்
இறைவன்:ஸ்ரீவேதநாராயணஸ்வாமி, ஸ்ரீதேவி, பூதேவி
இறைவி:
பிறசன்னதிகள்: லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்,
7நிலை ராஜகோபுரம் தி.நே
வேதநாராயணப் பெருமாள் மச்சாவதார மூர்த்தியாக இருக்கின்றார். விஜய நகரின் அவையில் தமிழ்ப் புலவரான அரிதாசர் முயற்சியால் கட்டப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)