குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
TIRUPATI-திருப்பதி
KATHIRI-PERUMAL/கதிரி-பெருமாள்/லட்சுமிநரசிம்மர்
செல்லும் வழி: திருப்பதி180. சென்னை329
தகவல்கள்:
ஊர்: கதரி
மூலவர்:ஸ்ரீலட்சுமி நரசிம்மர்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅம்ருதவல்லித்தாயார்
உற்சவர்: ஸ்ரீவசந்தவல்லபர். ஸ்ரீதேவி பூதேவி
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: திரைபதிதீர்த்தம்,நந்திதீர்த்தம், பாண்டவதீர்த்தம்.
தி.நே-0600-1230,1630-2030
சிறப்புகள்:
ஆந்திராவின் நவநரசிம்ம தலங்களில் ஒன்று
பிரகலாதனை த்ன மடியில் அமர்த்தி தன்திருக்கரங்களை அவன் தலைமீதுவைத்து ஆசீர்வதித்தார். கா என்றால் பாதம். அத்திரி என்றால் மலை. விஷ்ணுவின் பாதம் பதிந்த மலை உள்ள தலம் காத்திரி என அழைக்கப்பட்டு பின்னர் கதிரி என்றானது.
விஜய நகர மன்னர் வீரபுக்கர் இப்பகுதிகு விஜயம் செய்தபோது அவர் கனவில் பாதிரி விருஷத்தின் அடியில் தம் சாளக்கிரம ரூபமாய் இருப்பதாக கூற அதைக் கண்டு அங்கு கோவில் எழுப்பினார். பிற்காலத்தில் பல்வேறு மன்னர்களால் கோவில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.
வரை படம்:
மற்ற கட்டுரைகள் ...
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.