ஊர்:மங்களகிரி.தோடாத்ரி,முக்தயாத்ரி
இறைவன்:பானகநரசிம்மசுவாமி
இறைவி:
பிறசன்னதிகள்: மகாலட்சுமி. அனந்தசயனர்,ஆஞ்சநேயர்
தீர்-
தி.நே-07-12,15-20
04-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது
உடலின் அத்தனி பாகங்களும் அளவிற்கு அதிகமாக வளர்ந்து அவலட்சணமாக இருந்த பரியாத்ரா அரசனின் மகன்பலதலங்களுக்குச் சென்று தரிசித்து இங்கு வந்தான். தவம் செய்தான். தவப்பயனாக தன்னை ஒரு யானையாகவும் பின் மலையாகவும் மாற்றிக் கொண்டான்-மங்களகிரி. நமுகி அசுரனை நரசிம்மர் வதம் செய்த தலம். யானையின் வாய்பகுதிபோல தோற்றமளிக்கும் இடத்தில் நரசிம்மர் காட்சி. வாயைத் திறந்தபடி பானகநரசிம்மர் காட்சி. ஊற்றும் பானகத்தில் பாதி மட்டுமே உள்ளே. மீது பிரசாதமாகத் தரப்படுகின்றது. கிருதயுகத்தில் தேனும், துவாபரயுகத்தில் நெய்யும், திரேதாயுகத்தில் பாலும் நிவேதிக்கப்பட்டு தற்போது கலியில் பானகம் நிவேதிக்கப்படுகின்றது. திரேதயுகத்தில் ராமர் இங்கு தொழுது பின் முக்தி அடைந்தார்-தோடாத்திரி,முக்தயாத்ரி. அச்சமயம் அனுமன் தானும் ஸ்ரீராமருடன் வைகுண்டம் செல்ல விரும்ப ராமர், அனுமான் இங்கு காவல் தெய்வமாக கலியுகம் முடிய இருக்க கட்டளை. துவாபரயுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழி பட்டது. மலையில் உள்ள ஷீரவிருட்சம், பால்மரம் - நாரதரின் வடிவம்- வழிபாடு-குழைந்தைபேறு. நைவேத்யம்-பானகம். பிப்ரவரி-மார்ச் பிரம்மோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)