ஊர்:திராக்க்ஷராமா # தஷவாடிகா
இறைவன்:பீமேஸ்வரசுவாமி- சு. 14' .வெள்ளைலிங்கம்-6'
இறைவி: ஸ்ரீமாணிக்யாம்பா
பிறசன்னதிகள்: ஸ்ரீதுண்டிகணபதி, ஸ்ரீநாட்டிய கணபதி, ஸ்ரீஅனுமன், ஸ்ரீலக்ஷிமிநாராயணர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவடுக பைரவர், ஸ்ரீவாமனர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் ,ஸ்ரீகனக துர்கா, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசப்த மாதர்கள், ஸ்ரீபாலபீமேஸ்வரர். ஸ்ரீமுருகன் சர்ப்ப ரூபம். ஸ்ரீவீரபத்திரர்.
ராஜகோபுரம்.வெளிப்பிரகாரத்தில் 4 கோபுரங்கள் தீர்-கோதாவரி-7நதிகள்சங்கமம்- சப்த கோதாவரி
தி.நே-06-1200,1600-2000
# 29-09-2018-குருஸ்ரீ பயணித்தது
தட்சன் யாகம் நடத்திய இடம்-தஷவாடிகா என்று அழைக்கப்பட்டு பின் மருவி த்ராக்ஷராமம் என்றானது.
பார்வதியின் கன்னம் விழுந்த தலம்- சக்திபீடம்
7நதிகளின் வாயிலாக உற்பத்தி. நதி நீராடல் சிறப்பு.
கிழக்கு கோபுரம்-கோகுலாம்மா, மேற்கு கோபுரம்- நூகாம்பிகா, வடக்கு கோபுரம்- மூடாம்பிகா, தெற்கு கோபுரம்-கட்டாம்பிகா என 4 அம்மன்கள் பெயரில்.
தாரகாசூரன் ஈசனை நோக்கித் தவமிருந்து தனக்கு தொண்டையில் ஒரு ஆத்ம லிங்கம் வேண்டும். அது உடைந்தால் மட்டுமே தனக்கு மரணம் வர வேண்டும் என வரம் பெற்றான். முருகப் பெருமானால் வதைக்கப்பட்டபோது அவன் தொண்டையிலிருந்த லிங்கம் ஐந்து பகுதியாக உடைந்து விழுந்தது. அவை பஞ்சராமா க்ஷேத்திரங்கள் எனப்பட்டது. முதல் பெரிய பகுதி விழுந்த இடம் திராக்ஷாராமா. பஞ்ச-ஐந்து ஆராமா-மனஅமைதி. மன அமைதி தரும் ஐந்து தலங்கள்- 1.திராக்ஷாராமா, 2.குமாரராமா, 3.க்ஷீராராமா, 4. பீமாரமா, 5.அமராராமா.
அகத்தியரும் சப்த ரிஷிகளும் கோதாவரியில் நீர் எடுத்துவர அவர்கள் பின் நதிநீர் ஆர்ப்பரித்துவர துல்யர் ரிஷி நதிநீரால் தனது ஆசிரமம் நீருக்குள் மூழ்கிவிடும் என்பதால் அவர்களைத் தடுக்க, அகத்தியரும் சப்தரிஷிகளும் பாதாளத்தில் பயணித்து வருவதற்குள் சூரியன் முதல் பூஜையை பண்ணியதால் அகத்தியரும், சப்த ரிஷிகளும் வருத்தமுற இறைவன் அன்றாட ஆராதனைக்கு சப்த கோதாவரியிலிருந்தே நீர் எடுத்து தீர்த்தமாக பயன் படுத்தப்படும் என்று அருளினார். தினம் சூரிய பூஜை-பாஸ்கரத்தலம்.
இப்பகுதியில் கடும் வெப்பம் சூழ்ந்ததால் சந்திரன் அஷ்ட திக்குகளிலும் லிங்கம் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தை குளிர்விக்க- அஷ்ட சோமேஸ்வரர் ஆலயங்கள்.
அகத்தியர் அலோசனைப்படி இராமர் நரசிம்மர்-லட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபாடு-ஷேத்ரபாலர்
14’ உயர படிக லிங்கம்.கீழ்தளத்தில் அடிப்பாகம், முதல் தளத்தில் ருத்ர பந்தலில் சிவன்.
அடிபாகம் கீழ் தளத்தில். 400 கல்வெட்டுகள். கீழைச் சாளுக்கிய மன்னன் பீமன் ஆட்சிக் காலத்தில் கி.பி.892--902 கட்டப்பட்ட கோவில். 12 ஏக்கர் பரப்பளவு.
மணிகைஸ் கற்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது-மாணிக்காம்பா.(சக்திபீடம்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)