ஊர்: அன்னாவரம்#
மூலவர்: ஸ்ரீவீரவெங்கடசத்யநாராயணசுவாமி, ஸ்ரீசத்தியதேவர்
இறைவன்:சிவன்
இறைவி:
தாயார் ஸ்ரீசத்தியவதி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்.ஸ்ரீசேத்ரபால் தனிசன்னதி- ஸ்ரீசீதா ராம லட்சுமணன், ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீஆஞ்சநேயர். வனதுர்க்கா, கனகதுர்க்கா (காவல்தெய்வங்கள்)
5நிலை ராஜகோபுரம். மரம்:அங்குடு
தீர்: பம்பாவதி நதி
தி.நே-0700--2100
06-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
300 அடி உயரம். 800 மீட்டர் தூர மலைப் பாதை.-வாகனங்கள் செல்ல.460 படிக்கட்டுகள் நடைபயணத்திற்கு.
இராஜா இடுகட்டி வேங்கடராமராய பகதூர் மற்றும் சூர்யபிரகாஷ் ராவ் ஆகியோரின் கனவில் சத்யநாராயணர் தோன்றி குன்றின்மீது தான் இருக்கும் புற்றைக் காட்டியதால் அதைக் கண்டு ஆலயம் 1891-ல் அமைக்கப்படது
ரத்தினகிரி மலையில்-கருவறையில் வலதுபுறம் சிவன் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன், நடுவில் சத்யநாராயனன், இடதுபக்கம் லட்சுமி- சதியவதி.-சத்யதேவுடு,சத்யவதி அம்மவாரு
கீழே முதல்மாடியில் சத்யநாத திருவடிகள்-யந்திர ஸ்ரூபம்.
தொடர்ந்து அன்னதானம் அளித்துக் கொண்டிருக்கும் தலம்- அன்னவரம். பக்தர்களின் ஆசையை(அன்ன) நிறைவேற்றும் தலம் அன்னவரம்.
இவ்வூர் மக்களுக்கு அங்குடு மரத்தனடியில் ஆவணி வளர்பிறை துவிதை மக நட்சத்திரத்தில் காட்சி. பின் அம்மரம் நேரேள்ளம்மா என்ற கிராம தேவதையாக- இதுவே தலவிருட்சம். இம்மரம் பிரம்மா விஷ்ணு சிவ சக்தி ரூபமாக வழிபாடு- தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றி.
கோதுமை பொங்கல் பிரசாதம் சிறப்பு. வைகாசி பிரம்மோற்சவம்.
பம்பாவதி நீரே திருமஞ்சனத்திற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது.
அனைத்து வரங்களும் கிடைக்குமிடம் .ஆதலால் அன்னவரம். சத்யநாராயண பூஜை இந்தியாவில் தினசரி நடைபெறும் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)