ஊர்: பீதாம்பரம்#
மூலவர்:
இறைவன்: குத்குத்வரர்
இறைவி: கன்னிகாதுர்கா -புருஹூதிகாதேவி-4கரங்கள்- சக்திபீடம்
பிறசன்னதிகள்: விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர்,-விசாலாட்சி, தத்தாத்ரேயர், சரஸ்வதி ஐந்து நிலை ராஜகோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
# 30-09-2018-குருஸ்ரீ பயணித்தது
18 சக்தி பீடங்களில் ஒன்று. தத்தாத்ரேயர் பிறந்த இடம். அவர் பிருந்தாவனம். தத்தாத்ரேயர் பீடம் அமைக்கப்பட்டதால் பீடபுரம் என்றானது. அது மருவி பீதாம்பரம் ஆனது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)