ஊர்:புத்தகயா,உருவில்லா#மகாபோதிகோயில்
மூலவர்: ஸ்ரீபுத்தர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 04-03-2010- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(3)
புத்தரின் நான்கு புனித இடங்கள்- கபிலவஸ்து-பிறந்த இடம், உருவில்லா- ஞானம் பெற்ற புத்தகயா, புத்தர் போதனைசெய்த சாரநாத், புத்தர் முக்தி பெற்ற குஷி. பிறந்த இறந்த இடங்களைவிட ஞானம் பெற்ற புத்தகயா, மற்றும் சாரநாத் புத்தருக்கு பெருமை சேர்ப்பவை. பத்தர் கயாவில் ஆறு ஆண்டுகல் தங்கி ஞானோதயம் பெற்றார். காசிக்குச் சென்று தன் சீடர்கள் ஐவரையும் சாரத்திற்கு அழைத்துச் சென்று ஞான உபதேசம் செய்தார். இங்கு அசோகர் கட்டிய முதல் கோவில் மகாபோதி-புத்தர் அமர்ந்த நிலை. அருகில் ஸ்வர்ண விக்ரகமாக- பின்னால் போதிமரம். அருகில் திபேத்திய, பர்மிய, ஜப்பானிய, தாய்லாந்து ஆலயங்கள் அருகில். புத்தர் அறிவொளி பெற்றநால்- மறைந்த நாள் இரண்டுமே வைகாசி மாத பௌர்ணமி தினமாகும். எனவே வைகாசி மாத பௌர்ணமியை புத்தபூர்ணிமா என்பர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)