ஊர்:சுல்தான்கஞ்ச்,ஜஹாங்கீரா
இறைவன்:அஜ்கைவிமகாதேவ்,அஜ்கைவிநாதர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே
பகீரதனின் முயற்சியால் கங்கை ஓடியபோது ஜாஹ்னு முனி ஆசிரமத்தை அழித்துவிட முனிவர் கங்கையை கைகளில் ஏந்தி குடிக்க பகீரதன் வேண்ட முனி கங்கையை வெளியில் விட்டதால் -ஜான்னவி நதி. ஜாஹ்னு முனிவரின் ஆசிரமம் இருந்த இடத்தில் கோவில். ஆலயத்திற்கு படகில் செல்லவேண்டும். கர்ணன் ஆண்ட அங்கதேசத்தின் ஒரு பகுதி சுல்தான் கஞ்ச்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)