ஊர்:சீதாமார்த்தி,சீதாமாடி
இறைவன்:பெருமாள்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
ராமநவமி மேளா. பூர்வஜென்மத்தில் வேதவதியை தம்பன் என்ற அரக்கன் மணக்க விரும்ப, மறுத்த முனிவர் குசத்துவரை கொன்றுவிட, தனித்து தவம் இருந்தபோது அங்கு வந்த இராவணன் கையை பிடித்து இழுக்க, புனிதம் கெட்டது என் தீக்குளித்து இலங்கையில் உள்ள பொய்கையில் தாமரையில் பிறக்க, கண்ட இராவணன் எடுத்துசெல்ல நிமித்திகர் அந்தகுழந்தையால் இலங்கை அழிந்துவிடும் என்றதால் பயந்து பெட்டியிலிட்டு கடலில் விட, கங்கை முகத்துவாரத்தை அடைந்து நதியின் எதிர்திசையில் சென்று கண்டகி நதியை அடைந்து வெள்ளம் வடிந்தபோது பூமில் புதையுண்டு போக விதேக நாட்டுஜனகர் வேள்விக்காக கலப்பையால் உழ கிடைத்த பெட்டியில் குழந்தையை கண்டு மைதிலி எனபெயரிட்டார்.-சீதாமாடி. ஜனகரால் வளர்க்கபட்டதால் ஜானகி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)