ஊர்: பனாஜி
மூலவர்: மகாலட்சுமி-4 கரங்கள் குதிரையின்மீது ஆரோகணித்தப்படி.
இறைவன்:
இறைவி:
உ: மகாலட்சுமி
பிறசன்னதிகள்: அனுமன், வரத விநாயகர், பளிங்கு நந்தி, பளிங்கு மகாதேவர். ராதாகிருஷ்ணன், ராமபுருஷர், கிராம புருஷர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
போர்த்துகீசிய அரசு 300 ஆண்டுகள் தடைவிதித்து 1818-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டு கட்டப்பட்டது. 1983-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. மகாலட்சுமியை வழிபட்ட ஹவ்யா பிரிவினர் தாங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் தேவி சிலையை எடுத்துக் கொண்டு சென்றனர். 16-ம் நூற்றாண்டில் கோவாவில் போர்த்துக்கீசரின் அடக்கு முறைக்குப் பயந்து சிலையை ஓர் குதிரை லாயத்தில் வைக்க. அரசின் முக்கிய பொறுப்பில் இருந்த ராகவேந்திர காமத் என்ற இந்தியர் குதிரை லாயத்திலிருந்த சிலையை மாயம் என்ற இடத்தில் பாதுகாத்தார். 1817-ல் நாராயண காமத் என்பவர் பஞ்சிம் என்ற இடத்தில் சிலையை பிரதிஷ்டை செய்தார். 1818-ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. காலங்காலமாக வழிபட்ட சிலை ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு கருவறையின் பின்புறம் பாதுகாக்கப் படுகிறது. கருவறையில் புதிய சிலை பிரதிஷ்டை. கொங்கணிக் கோவில்களின் தீப ஸ்தம்பம்.1929-ல் அனுமன் சிலை. மகாதேவர், ராவல்நாதர்-ராதகிருஷ்ணர், ராமபுருஷர், கிராம புருஷர் ஆகியோர் மகாலட்சுமியின் காவல் தெய்வமாகவும் பரிவாரங்களாகவும் கருதப்படுகின்றனர்.