ஊர்:துவாரகா.தி.தே-104.திருத்துவாரகா,திரிலோக்யசுந்தர்ஜகத்மந்திர்,கோமதிநதிக்கரையில்.
இறைவன்:ஸ்ரீகிருஷ்ணன்.துவாரக்நாத்ஜி,கல்யாணநாராயணன்-நின்றகோலம்
இறைவி:
பிறசன்னதிகள்:லஷ்மி,கல்யாணநாச்சியார்.ராதிகா,அன்னைதேவகி.பலராமன்.சத்யபாமா, சரஸ்வதி,சமுத்ரநாராயணார்,
150'கோபுரம்.
தீர்-கோமதி.பஞ்சநத்குண்டம்,
வி-ஹேமகூட.
தி.நே-06-1230,16-21
1500ஆண்டுகள் பழமை. இறைவன் தோன்றுமிடம்-தாமா- 4தாமாக்கள்-1/4 (இராமேஸ்வரம், துவாரகை, பத்ரிநாத், பூரி) திருமாலின் அவதாரம் கிருஷ்ணன் மன்னராக 100ஆண்டுகள் ஆட்சி புரிந்த தலம். ஜராசந்தன் ஒவ்வொரு முறையும் தோற்றாலும் நிறைய யாதவர்கள் அமரராவதால் கன்னன் மதுராவை விட்டு வெளியேறி கடற்கரை நகரமான குசஸ்தலையில் அரண்மணை அமைக்க அது துவாரகையானது. முக்தி தரும் 7 தலங்களில் ஒன்று-1/7. பஞ்சதுவாரகா-1/5. ஐந்து 'கோ' -கோமதிநதி தரிசனம், நதிஸ்நானம், கரையில் கோதானம், கோபிச் சந்தனம், கோபிநாத் வழிபாடு. பாலதேவாஜி கோவில் அருகில். திரிகாம்ஜி, கல்யான்ராய், பட்ரானி, துர்வாஸ் அருகிலுள்ள மற்ற கோவில்கள். சக்கரச்சின்னம் உடைய கற்கள் கடற்கரையில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)