ஊர்: பாவ்நகர்-கோலியாக் கடற்கரை
மூலவர்:
இறைவன்: மிஷ்கலங்க மகாதேவர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-கடல் உள்வாங்கும் 6மணிநேர தரிசனம்
பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர வழிபட்டது. மாலை எட்டு மணி முதல் கடல் உள்வாங்க ஆரம்பிக்கின்றது. ஒன்றரைக் கி.மீ தூரத்திற்கு கடல் சகதியில் நடக்க வேண்டும். மேடை போன்ற மணற் திட்டில் ஐந்து லிங்கங்களுடன் சிவாலயம் அமைந்துள்ளது.