ஊர்: சோம்நாத்#
மூலவர்:
இறைவன்: வேணீஸ்வரர் மகாதேவ்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
#-01-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சோம்நாத் கோட்டைச் சுவருக்கு வெளியில் தனிக் கோவில். கஜனி முகமது சோம்நாத் கோவிலின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் போது வேணி என்ற ராஜபுத்ர மங்கையைக் கோவிலில் கண்டான். அவளை அடைய திட்டமிட்டான். அடுத்த முறை அவள் வரும்போது கஜனியின் ஆட்கள் அவளைப் பின் தொடர்ந்தனர். வேணீ வேகமாகச் சென்று கோவிலுக்குள் புகுந்து கொண்டாள். சிவனிடம் பிரார்த்தித்தாள். லிங்கம் இரண்டாகப் பிளந்து அவளை ஏற்றுக் கொண்டது. வேணீயை ஆட்கொண்ட ஈசன் வேணீஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)