ஊர்:குருஷேத்திரம்#தர்மசேத்திரம்,உத்திரவேதி
இறைவன்:சர்வேஸ்வரன்-மகாதேவன்
இறைவி:
தீர்-பிரம்மசரோவர்-3860'நீx1860'அ,சன்னித்சரோவர்
தி.நே-0700-1200,1600-1900
# 07-11-2004- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
பிரம்மதேவனின் கட்டுபாட்டில் இருக்கும் ஊர்-10 கி.மீ தூரத்திற்கு மரணம் கிடையாது. ஒரே நேரத்தில் ஐந்து லட்சம்பேர் நீராடக்கூடிய குளம். இங்கே இருப்பவர்கள் வேறு இடத்திற்குப் போகும் போதுதான் மரணம் நிகழும்.
சிவப்பு நிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டது சன்னித் சரோவர். அமாவாசையன்று அனைத்து தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆவதால் பக்தர்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்கின்றனர். இதன் ஒரு கரையில் திகம்பரேசுவரர் ஆலயம். மறுகரையில் லக்ஷ்மி நாராயணர் ஆலயம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)