ஊர்:குருஷேத்திரம்#பிர்லாமந்திர்
இறைவன்:கண்ணன்
இறைவி:
பிறசன்னதிகள்:பஞ்சமுகஆஞ்சநேயர்
தி.நே-
# 07-11-2004- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
கஜகண்டா-வெள்ளை நிறமார்பிலான மணியின் சிலை.1952-ல் சேட் ஜூகல் கிஸோர் என்பவரால கட்டப்பட்டது. இதை பகவத்கீதா மந்திர் என்வும் அழைக்கின்றனர். இந்த வாளாகத்தில் பார்த்தனின் தேரும், தேரோட்டியாக கண்னனும் காணவேண்டிய சிற்பங்கள். டிட்டு என்ற பறவைகல் வயல் வெளியில் முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருந்தபோது மகாபாரத யுத்தம் ஆரம்பித்தது. யானைகள் குதிரைகள் மனிதர்கள் சண்டையின் கூக்குரல்கள் எல்லாம் தாங்கமுடியாமல் அந்தப் பறவை இறைவனை வேண்ட யானையின் கழுத்திலிருந்த பெரிய மணியை தாய்ப்பறவை மற்றும் முட்டைகள் மூடும்படி அறுந்து விழச் செய்தார். 18 நாட்கள் போர் முடியும்வரை கஜகண்டா கவசத்தில் பாதுகாப்பாக இருந்தன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)