ஊர்: தார்வாட்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமேஸ்வரர்(சு)
இறைவி:
தாயார்: உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநாகர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீகணபதி, ஸ்ரீஅகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன்.
மரம்:
தீர்: ஷால்மா ஏரி
தி.நே-0700-1200,17-2000
12-ம் நூற்றாண்டு கோவில்.
இந்த நகரத்தின்மேல் விழும் முதல் ஒளிக்கதிர் லிங்கத்தின்மேல் பின்னர்தான் மற்ற இடங்களுக்கு பரவுகின்றது.
கோவிலுக்கு பின்புறம் அழகிய ஏரி.
ஷால்மலா நதியின் தோற்றுவாயில் உள்ள இச்சிவாலயம் கல்யாண சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. ஷால்மலா நதிக்கரையில் சிர்சி என்ற இடத்தில் ஆயிரக்கணக்காக லிங்கங்கள் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)