ஊர்: தம்பால்-தொட்டபசவர் கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாதேவர்
இறைவி:
தாயார்: உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1000
நந்தி தேவர் பெயரால் தொட்ட பசவர் கோயில் என்றழைக்கப் படுகின்றது. தொட்ட-பெரிய, பசவா-நந்தி.- பெரிய நந்தி. நட்சத்திர வடிவில் கருவறை. முக மண்டபம், அர்த்த மண்டபம், நவரங்கா மற்றும் கருவறை என்ற வடிவமைப்புடைய கோவில். கிழக்கு மற்றும் தெற்கு வாயில்கள். கலை அழகு மிக்க தூண்கள்.
அருகிலேயே கருவறை, சுகனாசி, விசாலமான மூன்று புறமும் திறந்த வெளிமுக மண்டபம் மற்றும் கலை அம்சம் நிறைந்த தூண்களுடன் கூடிய தம்பால்-சோமேஸ்வரர் கோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)