gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பெங்களூரூ-60
தகவல்கள்:

ஊர்: மத்தூர் - ஷிம்ஷா நதிக்கரையில், அர்ஜுனபுரி, கடம்ப ஷேத்திரம்.
மூலவர்: ஸ்ரீஉக்ரநரசிம்மர்-ஏழு அடி உயரம். அருகில் பக்த பிரகலாதன். கருடன்
இறைவன்:
இறைவி:
தாயார்  ஸ்ரீசௌம்ய நாயகி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீலக்ஷிமி நரசிம்மர், ஸ்ரீராமர்சீதா, லட்சுமணன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீயசோதாகண்னனுக்கு பாலூட்டும் நிலை, 
மரம்:
தீர்:
தேர்த்திருவிழா.                                                                                                                                                                                                                                                                              தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

பிரபாவதியில் தசாவதாரச் சிற்பங்கள்.

தலவரலாறு: துவாபர யுகம் முடிவுக்கு வரும் காலம் அர்ஜுனனும் கிருஷ்ணரும் கானகத்தில் நடந்து சென்று கொடிருக்க சிம்மத்தின் கர்ஜனைக் கேட்ட அர்ஜுனன் நின்று கிருஷ்ணனிடம் நரனாகவும் சிம்மமாகவும் நீ எழுந்தருளிய திருக்கோலத்தைக் காணவிரும்புவதாகச் சொல்ல, மீண்டும் அவதாரம் எடுக்க முடியாது. இருந்தாலும் நீ என் நண்பன் உனக்கு அந்த சிலா ரூபத்தைக் காட்டுகின்றேன் என்றார்.. எட்டு திருக்கரங்களுடன் தோன்றிய அந்தக் காட்சியை கண்டு அகம் மகிழ்ந்தான் அர்ஜுனன். சிலா ரூபத்தில் பிரதட்சியம் ஆன மூர்த்தியை பிரம்மனால் மட்டுமே பிரதிஷ்டை செய்ய முடியும் என்பதால் பிரம்மன் பிரதிஷ்டை செய்ய அர்ஜுனன் 48 நாட்கள் அதற்கு பூஜை செய்து மகிழ்ந்தான்.அந்த இடம் அர்ஜுனபுரி என்றானது. யுகம் மாற சிலா ரூபத்தை புற்று மூடியது.

அங்கு வந்த கதம்ப ரிஷி தன் ஞானத்தல் நரசிம்மர் ரூபத்தை உணர்ந்து புற்று மேல் கமண்டல நீரைத் தெளித்து, அப்போது அந்தப் பகுதியை ஆண்ட மன்னனிடம் சொல்லி கோவில் கட்டினார்.-கடம்ப ஷேத்திரம். அருகில் கண் வரதராஜர் கோவில். அரசன் அன்னைக்கு கண்னில் குறைபாடு. காஞ்சிக்குச் சென்று வரதனைச் சேவித்தால் குறைபாடு நீங்கும் என்றாலும் தள்ளாமையால் செல்ல முடியவில்லை. மன்னன் விஷ்ணு வர்தன் சிற்பிகளை அழைத்து அருகில் மாடக்கோவிலில் கட்டி வரதராஜரை பிரதிஷ்டை செய்து அன்னை வழிபட ஏற்பாடு செய்தான். கண் குறைபாடு நீங்கவே வரதராஜர் கண்வரதராஜர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)  

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932504
All
26932504
Your IP: 44.200.145.114
2024-03-29 02:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg