ஊர்: பனஸ்வாடி
மூலவர்: ஸ்ரீஆஞ்சநேயர்-4’உயரம்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீபசவண்ணர், ஸ்ரீராமர்-சீதா, லட்சுமணன்,
3நிலை ராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
அவதார நோக்கம் முடிந்ததும் அனுமனை வைகுண்டத்திற்கு அழைத்தார் விஷ்ணு. அங்கு ராம நாமம் கேட்காது என்பதால் வரவில்லை என்று சொன்ன அனுமனுக்கு சிரஞ்சீவியாய் வாழ்வாய் என ஆசீர்வதித்தார். சிரஞ்சீவியாய் பூமியில் அனுமன் கோவில் கொண்ட ஓர் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)