ஊர்: அன்னிகெரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅம்ருதேஷ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீஅம்மை
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
1050வருடம் கலயாணி சாளுக்கிய மன்னர் கட்டியது. நுரைகற்கள் உபயோகித்து கட்டப்பட்ட முதல் கோவில்.
நடன கணபதி. உமாமகேஸ்வரர், நடராஜர், கண்ணாடி ஏந்திய காரிகை, நடன மாதர்கள், இசைகருவிகள் சிற்பங்கள் வெளிச்சுவற்றில் சிறப்பு.
தலவரலாறு: இலங்கை கடற்கரை ஓரம் மணல் லிங்கமைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தாள் இராவணனின் தாய். அப்போது கடல் சீற்றமெடுத்து அலையாய் ஓடிவந்து அந்த லிங்கத்தை கரைத்து விட்டது. கோபமடைந்த இராவணன் கடலை வற்றிப் போகச் செய்ய தயாரானான். அவனைத் தடுத்த அவன் தாய் கைகேசி பொங்குவது கடலின் இயல்பு. நீ வேறு வழியை யோசி என்றதனால் சிவனிடம் தவமிருந்து ஆத்ம லிங்கம் பெற தவமிருக்கலானான். அவன் தவத்தை மெச்சிய இறைவன் அளித்த ஆத்ம லிங்கத்தை மாலை சந்தியாவந்தனம் செய்ய வேண்டியிருந்ததால் விநாயகரிடம் கொடுத்து விட்டு சந்தியாவந்தனம் செய்ய ஆரம்பித்தான். இராவணன் திரும்பி வருவதற்குள் கீழே வைத்ததால் எடுக்க முடியாமல் போக தன் பத்து தலை உருவம்கொண்டு எடுக்க முயற்சித்த போது சிதறுண்ட லிங்கத்தின் ஓர் பகுதி விழுந்த இடம் இது.-அன்னிகெரி
வரை படம்: விரிவாக்கு(enlarge)