ஊர்: யானா
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபைரவேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
இரண்டு உயரமான சிகரங்களுள் ஒன்று பைரவ சிகரம். மற்றொன்ரு மோகினி சிகரம். சிகரங்கள் கறுமை நிறம். சுற்றியுள்ள மணல் சாம்பல் விபூதி போல காணப்படுகின்றது.பைரவ மலையின் அடிவாரத்தில் உள்ள குகையில் பைரவேஸ்வரர் சன்னதி.
தலவரலாறு: தவமிருந்த அசுரன் சிவபெருமானின் காட்சி கிடைத்ததும் நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் உடனே சாம்பலாகி விட வேண்டும் என்ற வரத்தை பெற்று அதைச் சோதிக்க சிவன் தலையில் கைவைக்க முயற்சித்தான். அவனைக் கொல்ல மனமில்லாமல் அவனுக்கு போக்கு காட்ட ஓடினர் சிவன். பெருமாள் மோகினி உருக்கொண்டு செல்ல அசுரன் மனம் பேதலித்தது. மோகினி நாட்டியம் ஆட அதுபோல் ஆடி ஒரு நடன முத்திரையின்படி மோகினி தன் தலையில் கைவைக்க ஒரு உந்துதலில் தானும் அதுபோல் செய்ய தன் தலைமீது கைவத்து சம்பல் ஆனான் பஸ்மாசூரன். இந்த நிகழ்வு நடந்த தலமே யானா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)